உச்சநீதிமன்றத்திற்கு "பொங்கல்" அன்று விடுமுறை அறிவிப்பு

0 1345
உச்சநீதிமன்றத்திற்கு "பொங்கல்" அன்று விடுமுறை அறிவிப்பு

பொங்கல் பண்டிகை அன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உச்சநீதிமன்றம் வருடத்தில் 191 நாட்கள் மட்டுமே இயங்கும். 174 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நீதிமன்ற நடவடிக்கைகள் மதியம் ஒரு மணியுடன் முடிந்துவிடும்.

பக்ரீத், ரம்ஜான், ஈத் உல் ஃபிதர் உள்ளிட்ட பண்டிகைகளைப் போன்று தமிழர் திருநாளுக்கும் விடுமுறை விட வேண்டுமென பல நாட்களாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments